Tuesday, April 16, 2024
Homeநிகழ்வுகள்இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்.

இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பம்.

சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.
 
நிகழ்வினை சங்கைக்குரிய மௌலவீ MYLM. முக்தார் அவர்கள் கிறாஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். அதனை தொடர்ந்து தற்போது சங்கைக்குரிய மௌலவீ A. றபீயுத்தீன் ஜமாலீ அவர்கள் “ஸுன்னத்தும் பித்அத்தும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments