Thursday, April 18, 2024
Homeநிகழ்வுகள்நினைவுதின நிகழ்வு

நினைவுதின நிகழ்வு

இந்தியாவின் தமிழ் நாட்டின் பாசிப்பட்டணம் எனும் ஊரில் கொழுவீற்றிருந்து பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் செய்யிதினா பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் அன்னாரின் அருமைத் தகப்பனார் ஷெய்ஹு முஹம்மத் (றாவுத்தர் ஸாஹிப் மௌலானா) அன்னவர்களினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் 28.11.2012 அன்று நடைபெற்ற அவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளைம், இப்புனித மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்டு ஆத்மீக உரை நிகழ்த்திய சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களையும், தபர்றுக் விநியோகத்திற்காக தயாராகும் சோறு சமையல் பகுதியையும், சங்கை மிகு வலீமார்களின் அருள் வேண்டி இம்மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்ட முஹிப்பீன்களையும் படத்தில் காணலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments