Wednesday, April 24, 2024
Homeநிகழ்வுகள்ஆஷூறா தின சிறப்பு நிகழ்வுகள்

ஆஷூறா தின சிறப்பு நிகழ்வுகள்

இஸ்லாமியப் புதுவருட ஆரம்பத்தை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்தொடர்ந்து 10 தினங்கள் ஓதப்பட்டு வந்த, ஷஹீதே கர்பலா இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் 03.11.2014 அன்று அஷூறா தின இரவோடு நிறைவு பெற்றது. 
 இந்நிகழ்வில் ஆஷுறா தினத்தையொட்டி மௌலவீ முஸாதிக் அஸ்ஹரீ அவர்களினால் விஷேட பயானும், இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரில் யாஸீன் சூறாவும் ஓதப்பட்டது நிறைவுபெற்றது.
 நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள்

ஆஷுறா தினம் தொடர்பான முஸாதிக் அஸ்ஹரீஅவர்களின் உரையைப் பார்வையிட இங்கே Click செய்யவும் 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments